Kadhaipoma
₹349.00
“கதைப்போமா“ என்னும் கவிதை தொகுப்பு 40 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சிறிது நேர உரையாடலில் தீர்வு காணாத பிரச்சனைகளே இவ்வுலகில் இல்லை. மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடலின் கதகதப்பை பிரதிபலிக்கும் வகையில் “ கதைப்போமா” அமைந்துள்ளது.
Kadhaipoma
₹349.00
“கதைப்போமா“ என்னும் கவிதை தொகுப்பு 40 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சிறிது நேர உரையாடலில் தீர்வு காணாத பிரச்சனைகளே இவ்வுலகில் இல்லை. மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடலின் கதகதப்பை பிரதிபலிக்கும் வகையில் “ கதைப்போமா” அமைந்துள்ளது.
MEENDUM ORU MURAI
₹399.00
மீண்டும் ஒரு முறை 55 இணைய எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கவிதைத் தொகுப்பாகும். வாழ்க்கை அனைத்து நேரங்களிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்குவதில்லை. அப்படியான நிலையில், வாழ்க்கையில் மீண்டும் நிகழ வேண்டும் என்று விரும்பும் அனுபவங்களை பல கோணங்களில் அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தும் கவிதைத் தொகுப்பே "மீண்டும் ஒருமுறை". அது மட்டுமின்றி, பல புதுமுக எழுத்தாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் தங்களது கவிதைகளை மீண்டும் ஒரு முறை புத்தகத்தில் வெளியிடும் தளமாக "மீண்டும் ஒருமுறை" அமைகிறது.
MEENDUM ORU MURAI
₹399.00
மீண்டும் ஒரு முறை 55 இணைய எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கவிதைத் தொகுப்பாகும். வாழ்க்கை அனைத்து நேரங்களிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்குவதில்லை. அப்படியான நிலையில், வாழ்க்கையில் மீண்டும் நிகழ வேண்டும் என்று விரும்பும் அனுபவங்களை பல கோணங்களில் அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தும் கவிதைத் தொகுப்பே "மீண்டும் ஒருமுறை". அது மட்டுமின்றி, பல புதுமுக எழுத்தாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் தங்களது கவிதைகளை மீண்டும் ஒரு முறை புத்தகத்தில் வெளியிடும் தளமாக "மீண்டும் ஒருமுறை" அமைகிறது.
Mounathin Mozhigal
₹349.00
நூலைப் பற்றி – மௌனத்தின் மொழிகள் "மௌனம் பேசாததல்ல; அது உணர்வுகளின் ஆழமான மொழி." மௌனத்தின் மொழிகள் என்பது 30 படைப்பாளிகளின் 30 கவிதைகள் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க கவிதைத் தொகுப்பாகும். "மௌனத்தின் மொழிகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளனர். வாழ்க்கை, காதல், பிரிவு, நம்பிக்கை, கனவு, உறவுகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளின் அழகை வெளிப்படுத்தும் இந்த நூல், வாசகர்களின் மனதில் நீங்கா தடம் பதிக்கும் ஒரு கவிதைப் பயணமாக அமையும்.
Mounathin Mozhigal
₹349.00
நூலைப் பற்றி – மௌனத்தின் மொழிகள் "மௌனம் பேசாததல்ல; அது உணர்வுகளின் ஆழமான மொழி." மௌனத்தின் மொழிகள் என்பது 30 படைப்பாளிகளின் 30 கவிதைகள் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க கவிதைத் தொகுப்பாகும். "மௌனத்தின் மொழிகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளனர். வாழ்க்கை, காதல், பிரிவு, நம்பிக்கை, கனவு, உறவுகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளின் அழகை வெளிப்படுத்தும் இந்த நூல், வாசகர்களின் மனதில் நீங்கா தடம் பதிக்கும் ஒரு கவிதைப் பயணமாக அமையும்.
Mounathin satham
₹349.00
‘மௌனத்தின் சத்தம்’ என்னும் கவிதை தொகுப்பு 30 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. மௌனத்திற்கு பின் மறைந்துள்ள அர்த்தத்தை பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பேசுவதாக ‘மௌனத்தின் சத்தம்’ அமைந்துள்ளது.
Mounathin satham
₹349.00
‘மௌனத்தின் சத்தம்’ என்னும் கவிதை தொகுப்பு 30 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. மௌனத்திற்கு பின் மறைந்துள்ள அர்த்தத்தை பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பேசுவதாக ‘மௌனத்தின் சத்தம்’ அமைந்துள்ளது.
Pesum Mounam
₹349.00
மனிதன் சொல்லால் வாழ்வதில்லை. சொல்ல முடியாமல் விழுங்கிய வார்தைகளால்தான் வாழ்கிறான். இந்தத் தொகுப்பு அந்த விழுங்கிய மௌனங்களுக்கான குரல். இங்கே ஒவ்வொரு மௌனமும் பேசுகிறது— சொல்லாமல் கடந்து போன காதல் பேசுகிறது, தொட முடியாத நினைவு பேசுகிறது, தோல்வியில் கூட மிஞ்சிய நம்பிக்கை பேசுகிறது. நாம் பழகிவிட்டோம் ஆர்பாட்டத்தை மட்டுமே கேட்க. ஆனால் வாழ்கையின் உண்மையான அர்தம் ஒளிந்திருப்பது இடைவெளியில்தான். இரண்டு வார்தைகளுக்கு இடையே இருக்கும் அமைதியில், இரண்டு மனங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியில். பேசும் மௌனம் என்பது முரண்பாடு அல்ல. மௌனத்திற்கு மொழி கொடுத்தால் அது சொல்லும் கதைதான் இது. இங்கே உள்ள கவிதைகள் கத்தாது. ஆனால் படித்து முடித்த பின்னும் உள்ளுக்குள் எதையோ உலுக்கிக்கொண்டே இருக்கும். நீர் பாயாமல் நனைக்கும் தூரலைப் போல.
Pesum Mounam
₹349.00
மனிதன் சொல்லால் வாழ்வதில்லை. சொல்ல முடியாமல் விழுங்கிய வார்தைகளால்தான் வாழ்கிறான். இந்தத் தொகுப்பு அந்த விழுங்கிய மௌனங்களுக்கான குரல். இங்கே ஒவ்வொரு மௌனமும் பேசுகிறது— சொல்லாமல் கடந்து போன காதல் பேசுகிறது, தொட முடியாத நினைவு பேசுகிறது, தோல்வியில் கூட மிஞ்சிய நம்பிக்கை பேசுகிறது. நாம் பழகிவிட்டோம் ஆர்பாட்டத்தை மட்டுமே கேட்க. ஆனால் வாழ்கையின் உண்மையான அர்தம் ஒளிந்திருப்பது இடைவெளியில்தான். இரண்டு வார்தைகளுக்கு இடையே இருக்கும் அமைதியில், இரண்டு மனங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியில். பேசும் மௌனம் என்பது முரண்பாடு அல்ல. மௌனத்திற்கு மொழி கொடுத்தால் அது சொல்லும் கதைதான் இது. இங்கே உள்ள கவிதைகள் கத்தாது. ஆனால் படித்து முடித்த பின்னும் உள்ளுக்குள் எதையோ உலுக்கிக்கொண்டே இருக்கும். நீர் பாயாமல் நனைக்கும் தூரலைப் போல.


