₹349.00
நூலைப் பற்றி – மௌனத்தின் மொழிகள் "மௌனம் பேசாததல்ல; அது உணர்வுகளின் ஆழமான மொழி." மௌனத்தின் மொழிகள் என்பது 30 படைப்பாளிகளின் 30 கவிதைகள் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க கவிதைத் தொகுப்பாகும். "மௌனத்தின் மொழிகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளனர். வாழ்க்கை, காதல், பிரிவு, நம்பிக்கை, கனவு, உறவுகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளின் அழகை வெளிப்படுத்தும் இந்த நூல், வாசகர்களின் மனதில் நீங்கா தடம் பதிக்கும் ஒரு கவிதைப் பயணமாக அமையும்.
₹349.00
நூலைப் பற்றி – மௌனத்தின் மொழிகள் "மௌனம் பேசாததல்ல; அது உணர்வுகளின் ஆழமான மொழி." மௌனத்தின் மொழிகள் என்பது 30 படைப்பாளிகளின் 30 கவிதைகள் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க கவிதைத் தொகுப்பாகும். "மௌனத்தின் மொழிகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளனர். வாழ்க்கை, காதல், பிரிவு, நம்பிக்கை, கனவு, உறவுகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளின் அழகை வெளிப்படுத்தும் இந்த நூல், வாசகர்களின் மனதில் நீங்கா தடம் பதிக்கும் ஒரு கவிதைப் பயணமாக அமையும்.
Kadhaipoma
₹349.00
“கதைப்போமா“ என்னும் கவிதை தொகுப்பு 40 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சிறிது நேர உரையாடலில் தீர்வு காணாத பிரச்சனைகளே இவ்வுலகில் இல்லை. மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடலின் கதகதப்பை பிரதிபலிக்கும் வகையில் “ கதைப்போமா” அமைந்துள்ளது.
Kadhaipoma
₹349.00
“கதைப்போமா“ என்னும் கவிதை தொகுப்பு 40 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சிறிது நேர உரையாடலில் தீர்வு காணாத பிரச்சனைகளே இவ்வுலகில் இல்லை. மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடலின் கதகதப்பை பிரதிபலிக்கும் வகையில் “ கதைப்போமா” அமைந்துள்ளது.
