Kadhaipoma
₹349.00
“கதைப்போமா“ என்னும் கவிதை தொகுப்பு 40 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சிறிது நேர உரையாடலில் தீர்வு காணாத பிரச்சனைகளே இவ்வுலகில் இல்லை. மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடலின் கதகதப்பை பிரதிபலிக்கும் வகையில் “ கதைப்போமா” அமைந்துள்ளது.
Kadhaipoma
₹349.00
“கதைப்போமா“ என்னும் கவிதை தொகுப்பு 40 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சிறிது நேர உரையாடலில் தீர்வு காணாத பிரச்சனைகளே இவ்வுலகில் இல்லை. மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடலின் கதகதப்பை பிரதிபலிக்கும் வகையில் “ கதைப்போமா” அமைந்துள்ளது.
Mounathin satham
₹349.00
‘மௌனத்தின் சத்தம்’ என்னும் கவிதை தொகுப்பு 30 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. மௌனத்திற்கு பின் மறைந்துள்ள அர்த்தத்தை பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பேசுவதாக ‘மௌனத்தின் சத்தம்’ அமைந்துள்ளது.
Mounathin satham
₹349.00
‘மௌனத்தின் சத்தம்’ என்னும் கவிதை தொகுப்பு 30 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. மௌனத்திற்கு பின் மறைந்துள்ள அர்த்தத்தை பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பேசுவதாக ‘மௌனத்தின் சத்தம்’ அமைந்துள்ளது.
