MEENDUM ORU MURAI
₹399.00
மீண்டும் ஒரு முறை 55 இணைய எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கவிதைத் தொகுப்பாகும். வாழ்க்கை அனைத்து நேரங்களிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்குவதில்லை. அப்படியான நிலையில், வாழ்க்கையில் மீண்டும் நிகழ வேண்டும் என்று விரும்பும் அனுபவங்களை பல கோணங்களில் அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தும் கவிதைத் தொகுப்பே "மீண்டும் ஒருமுறை". அது மட்டுமின்றி, பல புதுமுக எழுத்தாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் தங்களது கவிதைகளை மீண்டும் ஒரு முறை புத்தகத்தில் வெளியிடும் தளமாக "மீண்டும் ஒருமுறை" அமைகிறது.
MEENDUM ORU MURAI
₹399.00
மீண்டும் ஒரு முறை 55 இணைய எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கவிதைத் தொகுப்பாகும். வாழ்க்கை அனைத்து நேரங்களிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்குவதில்லை. அப்படியான நிலையில், வாழ்க்கையில் மீண்டும் நிகழ வேண்டும் என்று விரும்பும் அனுபவங்களை பல கோணங்களில் அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தும் கவிதைத் தொகுப்பே "மீண்டும் ஒருமுறை". அது மட்டுமின்றி, பல புதுமுக எழுத்தாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் தங்களது கவிதைகளை மீண்டும் ஒரு முறை புத்தகத்தில் வெளியிடும் தளமாக "மீண்டும் ஒருமுறை" அமைகிறது.





